Home கட்டுரைகள்

கட்டுரைகள்

ஸ்ரீ அரவிந்தரின் உத்தர்பாரா பேருரை

உங்களுடைய சபையின் ஆண்டுவிழாவில் பேசும்படி என்னைக் கேட்டுக்கொண்டப்பொழுது இன்றையப் பேச்சுப் பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, ஹிந்து மதம் என்ற தலைப்பில் சில வார்த்தைகள் பேசக் கருதியிருந்தேன். இப்பொழுது எனது உத்தேசத்தை நிறைவேற்றுவேனா என்பதைச் சொல்ல முடியதவனாய் இருக்கிறேன். ஏனெனில் நான் இங்கு அமர்ந்ததும் என் மனதில் உள்ள ஒரு வார்த்தையை நான் உங்களுக்கும், பாரத சமுதாயம் முழுவதற்க்கும் பேச வேண்டியதிருக்கிறது. அந்த வார்த்தை நான் ஜெயிலிருந்தபோது எனக்குத் தரப்பட்டது; அதை என் மக்களுக்குச் சொல்வதற்காகவே வெளி வந்திருக்கிறேன். இங்கு நான் கடைசி தடவையாக வந்து ஓராண்டிற்கு …

இன்று ஜலியன் வாலாபாக் நினைவு தினம் – பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்போம்.

ஏப்ரல் மாதம் 10ம் தேதி 1919…. அமிர்தசரஸ் நகரின் துணை ஆணையர் இல்லத்தை நோக்கி, நாடுகடத்த ஆணையிடப்பட்ட 2 பிரபலமான தலைவர்களை விடுவிக்கக் கோரி, ஒரு கும்பல் ஊர்வலம் சென்றது. அவர்களை நோக்கி ஒரு ராணுவப் பிரிவு சுட்டது. அன்றே பிறகு பல வங்கிகள், பிற கட்டிடங்கள், ப்ரிட்டிஷ் அரசின் சின்னமாகக் கருதப்படும் எந்த அமைப்புக்கும் தீவைக்கப்பட்டது. தனித் தனி சம்பவங்களில் 4 ஐரோப்பியர்கள் கொலை செய்யப்பட்டார்கள்; அதே நேரம் 20 இந்தியர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்கள். அடுத்த 2 நாட்கள் அமிர்தசரஸ் நகரம் …

தியாகச் சுடர் பிபின் சந்திரபால்

இரு குழல் துப்பாக்கிகளையோ, இருமுனைக்கத்தியையோ நீங்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். யாராவது மூன்று குழல் துப்பாக்கி என்றோ, மும்முனைக் கத்தி என்பதையோ கண்டதுண்டா? கேட்டதுண்டா? அப்படிப்பட்ட துப்பாக்கி அல்லது கத்தியின் ஒரு குழல் அல்லது முனை தான் இன்று நாம் சந்திக்கவிருக்கும் பெருந்தகை. Bal-Pal-Lal என்ற கடந்த நூற்றாண்டுத் துவக்கத்தில் சுதந்திரப் போராட்டக் களத்தைக் கலக்கிய தீரர்கள் மூவரைத் தாம் நாம் அவ்வாறு அழைக்கிறோம். பால கங்காதர திலகர் என்ற Balம், பிபின் சந்திர பாலர் என்ற Palம், லாலா லஜபதி ராய் என்கிற Lalம் …

புரட்சிச்சுடர் விநாயகர் தமோதர் சாவர்க்கர்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் வகிப்பவர் வீர சாவர்க்கர். அவரது பெயரைச் சொன்னால் சர்ச்சை கிளப்பப் படுகிறது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் மிகச் சிறந்த புரட்சியாளர்களில் ஒருவராக அவரை சிலர் கருதுகிறார்கள்; ஆனால் பிறரோ அவரை சமயவாதி என்றும், இத்தாலிய சாணக்கியன் என்று கருதப்படும் Machiavelliயைப் போன்ற சூழ்ச்சிக்காரர், குயுக்தியான ராஜதந்திரி என்றும் கருதுகிறார்கள். வீர சாவர்க்கர் ஒரு மகத்தான பேச்சாளர், அற்புதமான எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர், கவிஞர், தத்துவ ஞானி, சமூக சேவகர். அவர் ஹிந்து சமயத்தின் மிக …

மேவாரின் சிங்கம் மஹாராணா ப்ரதாப சிம்மன்

மஹாராணா ப்ரதாப் சிங்கின் பெயரோடு நாளைத் துவக்கினால், மதிப்பானது, மங்களமானது. தன் இன்னுயிரைக் கொடுத்து தேசத்தை, தர்மத்தை, கலாச்சாரத்தை, நாட்டின் சுதந்திரத்தைக் காத்த, மாண்பும் வீரமும் செரிந்த அரசர்களில் அவரது பெயர் தலையாயது. அவரது தீரம் குறித்த புனிதமான நினைவு கூர்தல், இதோ. யாருக்குத் தான் மேவாரின் மகத்தான அரசன் மஹாராணா ப்ரதாப் சிங்கைப் பற்றித் தெரியாது? இந்திய சரித்திரத்திலேயே, இந்தப் பெயர் வீரம், சாகஸம், தியாகம், பலிதானம் ஆகிய குணங்களுக்காக எப்போதும் கருத்தாக்கம் கொடுக்கும் பெயராக விளங்கி வந்திருக்கிறது. பப்பா ராவல், ராணா …

ஜான்சியின் வீராங்கனை ராணி லக்ஷ்மிபாய்

1857ம் ஆண்டு நிகழ்ந்த முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னணி வீராங்கனையாக விளங்கிய ஜான்ஸி ராணி என்று அழைக்கப்படும் ராணி லக்ஷ்மிபாய் இந்தியாவில் ப்ரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக விளங்கினார். இந்திய வரலாற்றில் அவரை இந்தியாவின் ஜோஆன் ஆஃப் ஆர்க் என்று அழைக்கிறார்கள். அவரை மணிகர்ணிகா என்ற பெயர் கொண்டு அழைப்பார்கள். அவரது குடும்பத்தினர் அவரை பிரியத்தோடு மனு என்று கூப்பிடுவார்கள். தளிர் வயதான 4 வயதிலேயே அவர் அன்னையை இழந்தார். இதன் விளைவாக அவரை வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர் தந்தையார் …

“தேசபந்து” சித்தரஞ்ஜன் தாஸ்

கல்கத்தாவில் நவம்பர் மாதம் 5ம் தேதி 1870ம் ஆண்டு பிறந்தார் சித்தரஞ்ஜன் தாஸ். மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ‘மருத்துவர்கள்’ குடும்பத்தைச் சேர்ந்தவர் தாஸ். அவரது தந்தையார் Bhuben Mohan Das ஒரு வழக்குரைஞர் மட்டுமல்ல, பத்திரிக்கையாளரும் கூட. அவரது தாயார் நிஸ்தாரிணி தேவி. அவரது தந்தையார் காரணமாக தாஸ் தர்க்க ரீதியான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டார், தாயாரின் பாதிப்பு காரணமாக பரந்த மனப்பான்மையும், ஆழ்ந்த விருந்தோம்பல் பண்பையும் பெற்றிருந்தார். ஒரு குழந்தையாக, தாஸ் மனதில் தேச பக்தி ஊறிப் போயிருந்தது, அவர் தேசபக்தி …

தியாகச் சுடர் வீரன் வாஞ்சிநாதன்!

(இன்று ஜூன் 17 – வீரன் வாஞ்சிநாதன் உயிர்த் தியாகம் செய்த 102ம் ஆண்டு நினைவுநாள்) சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயில் பயணம் செய்திருக்கிறீர்களா? திருநெல்வேலிக்கு சற்று முன்னால், மணியாச்சி என்றொரு ரயில் நிலையம் வரும். இப்போது உறக்கத்தின் பிடியில் அமைதியாக இருக்கும் அந்த நிலையம், சென்ற நூற்றாண்டில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு வீர வரலாற்றைத் தன்னுள்ளே கொண்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விட்ட ஒரு ரயில் நிலையமாகத் திகழ்ந்தது. திருநெல்வேலியிலும் அந்த மாவட்டத்தின் இன்னும் சில பகுதிகளிலும், குறிப்பாக வீரகேரளம்புதூர் போன்ற …

வந்தேமாதரம் – நமது தேசியகீதம்

ஆயிரம் ஆண்டுகாலமாக அடிமை தளத்தில் சிக்கி தன்னிலை மறந்து நெடுந்துயிலில் ஆழ்ந்து இருந்த பாரதத்தைத் தட்டி எழுப்பிய பாடல் வந்தேமாதரம் என்று புத்தகங்களில் படித்தபோதும், பேச்சாளர்கள் வாயிலாக கேட்ட போதும் வந்தேமாதரப் பாடலை வரலாற்று கோணத்தில் தான் பார்க்க முடிந்தது. ஆனால் பாரதியின் மொழிபெயர்ப்பை கையில் வைத்துக்கொண்டு திருமதி M.S. சுப்புலட்சும் அவர்கள் பாடி கேட்கும்பொழுது ஒரு சாதாரண மனிதன் கூட எப்படி சுதந்திரப் போராட்ட வீரன் ஆனான் என்பதை உணர முடிகிறது. இந்த உணர்வை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள இந்தப் பாடல் உதயமான …

வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்

இந்தத் தலைப்பிற்குச் சொந்தக்காரர் இலங்கையைச் சேர்ந்த வித்துவான் பண்டிதர் கா. பொ. இரத்தினம். எம்.ஏ.பி.ஓ.எல். அவர்கள் ஆவர். 23.11.1952 இல் அவரால் நிறுவப்பட்ட தமிழ்மறைக் கழகச் சார்பில் உலகத் தமிழர்கள் மத்தியில், அரும்பாடுபட்டு, வைகாசி அனுட நட்சத்திர நாளையே திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என வேண்டி அதில் வெற்றியும் பெற்றார் திரு. இரத்தினம் அவர்கள். திரு. இரத்தினம் அவர்களின் வேண்டுதலைக்கு உடன்பட்டு அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த பெருமக்களில் சிலர். 1. தவத்திரு குன்றக்குடி அடிகளார் “தாங்கள் முடிவு செய்த குறிப்புப்படியே வைகாசி …

Random Post

வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்

இந்தத் தலைப்பிற்குச் சொந்தக்காரர் இலங்கையைச் சேர்ந்த வித்துவான் பண்டிதர் கா. பொ. இரத்தினம். எம்.ஏ.பி.ஓ.எல். அவர்கள் ஆவர். 23.11.1952 …