தமிழ்

வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்

இந்தத் தலைப்பிற்குச் சொந்தக்காரர் இலங்கையைச் சேர்ந்த வித்துவான் பண்டிதர் கா. பொ. இரத்தினம். எம்.ஏ.பி.ஓ.எல். அவர்கள் ஆவர். 23.11.1952 இல் அவரால் நிறுவப்பட்ட தமிழ்மறைக் கழகச் சார்பில் உலகத் தமிழர்கள் மத்தியில், அரும்பாடுபட்டு, வைகாசி அனுட நட்சத்திர நாளையே திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என வேண்டி அதில் வெற்றியும் பெற்றார் திரு. இரத்தினம் அவர்கள். திரு. இரத்தினம் அவர்களின் வேண்டுதலைக்கு உடன்பட்டு அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த பெருமக்களில் சிலர். 1. தவத்திரு குன்றக்குடி அடிகளார் “தாங்கள் முடிவு செய்த குறிப்புப்படியே வைகாசி …

Random Post

படைப்புத் தத்துவ விளக்கம்

பஞ்சபூதத் தத்துவம் பஞ்சபூதங்களையும் சிவபெருமானோடு இணைத்துக் கோயில் கட்டி வைத்தனர் நமது முன்னோர்கள் ஆகாயம் – சிதம்பரம்  நடராஜர்வாயு …